புத்ராஜெயா மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காணப்பட்ட ரிச்சர்டு ரியாட் இரவு 8 மணியளவில் தான் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த விவகாரத்தில் அவரது அரசியல் செயலாளர் ஏற்கனவே ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் வேளையில், அவர் 6 நாட்கள் தடுப்பு காவல் விசாரணையில் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமைச்சர் ரிச்சர்டு ரியாட் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எம்ஏசிசி கூறியிருக்கிறது.
Comments