லோரோங் லெம்பா பெர்மாய் 3-ல் நடந்த இச்சம்பவத்தில், இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை கூறுகின்றது.
தற்போது நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு இலாகா தீவிரமாக இறங்கியிருக்கிறது.
Comments