முதலீடுகள் குறித்து பேசிய பிரதமர், சீனாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட வேளையில், “பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி ஆகியோரும் தங்களின் மாநிலங்களுக்கு முதலீடுகளைக் கவர சீனா சென்றுள்ளார்கள். அவர்களின் மொழியில் சொல்வதானால், அவர்களும் சீனாவுக்கு நமது நாட்டை விற்கத்தான் சென்றார்களா?” என நஜிப் தனது உரையில் கேள்வி எழுப்பினார்.
Comments