இத்திருமணத்தை கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
இத்திருமணத்தில், மு.க.அழகிரி, ஸ்டாலின் மனைவி துர்கா, கவிஞர் வைரமுத்து, கனிமொழி மற்றும் விக்ரம் குடும்பத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்றதால் மு.க.ஸ்டாலினும், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மு.க.முத்துவும் இத்திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.
Comments