இது குறித்து தற்போது கேரளா காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. புதுச்சேரியில் அமலா பால் கொடுத்த முகவரி போலி என்பதால் புதுச்சேரி அரசும் அது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது.
இந்நிலையில், அதனை மறுத்து அறிக்கை விடுத்திருக்கும் அமலா பால், தன் மீது வீணான பழியைச் சுமத்தி, தனது பத்திரிகை விற்பனை அதிகரிக்க கேரள பத்திரிகை ஒன்று முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சட்டத்தை மதிக்கும் ஒரு இந்தியப் பிரஜையான தான், நடப்பு ஆண்டில் மட்டும் 1 கோடி ரூபாய் வரி செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
Comments