இந்நிலையில் அச்சம்பவம் மலேசியாவில் நடந்ததாகவும் அதில் கூறப்பட்டு வருகின்றது.
ஆனால் அச்சம்பவம் மலேசியாவில் நடந்தது அல்ல என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதனிடையே, அச்சம்பவம் இந்தோனிசியாவில் நடந்திருப்பதாக துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்திருக்கிறார்.
Comments