இந்நிலையில், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது நிறைய வாகனங்களுடன் வந்ததாக புகார் கூறியிருக்கும் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 20 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
Comments