பிரதமரின் பயணம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக புத்ராஜெயாவில் இருந்து “அனுபவம்” வாய்ந்த உயர் அதிகாரி தற்காலிகமாக நியமனம் செய்பட்டிருப்பதாகவும் விஸ்மா புத்ரா கூறியிருக்கிறது.
வரும் 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், நடைபெறவிருக்கும் பொதுநலவாய (காமன்வெல்த்) தலைவர்களின் அரசாங்கக் கூட்டத்தை மலேசியா ஒருங்கிணைக்கிறது. அதனை ஒருங்கிணைக்கும் பொறுப்பைத் தற்போது வான் ஜைடிக்கு அளித்திருப்பதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்திருக்கிறது.
இலங்கைக்குப் பிறகு, மாலத்தீவுக்கு பிரதமர் நஜிப் செல்கிறார்.
Comments