Home இந்தியா திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து! இந்தியா திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து! December 14, 2017 1136 0 SHARE Facebook Twitter Ad திருச்செந்தூர் – அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் பிரகார மண்டபம் இன்று வியாழக்கிழமை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பெண் ஒருவர் மரணமடைந்ததாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. Comments