பிரேதப் பரிசோதனையில் இதயத்தில் கத்தி துளைத்ததால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதனிடையே, இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 4 பேரை தற்போது ஜோகூர் காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது.
தற்போது அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியிருக்கிறது.
Comments