இந்நிறுவனம் அதிவேக இரயில் திட்டத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி மற்றும் பராமரிப்பு, இரயில் முதலீடுகள் மற்றும் இயக்கம் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும் என இரு நிறுவனங்களும் இன்று கூட்டாக அறிவித்தன.
வரும் 2018-ம் ஆண்டில் அந்நிறுவனம் ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு விடும் என்றும் அறிவித்திருக்கின்றன.
Comments