இந்த வெடிகுண்டுகளைக் கொண்டு இரயில் பாலத்தைத் தகர்க்க சதி நடந்திருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. இந்த வெடிகுண்டுகள் இராணுவத் தரத்தைக் கொண்டவை என்றும் முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் நடக்கவிருந்த ஒரு மிகப் பெரிய பயங்கரவாதச் செயல் முறியடிக்கப்பட்டிருப்பதாக கேரளா காவல் துறையினர் கருதுகின்றனர்.
Comments