இது குறித்து டுவிட்டர் ராதிகா கூறியிருப்பதாவது:
“சரத்குமாரும், நானும் ஏன் கேஎல் வரவில்லை என கேட்பவர்களுக்கு, எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை. அப்படியென்றால், நாங்கள் தமிழ் சினிமாவிற்கு எந்த ஒரு பங்களிப்பையும் ஆற்றவில்லையோ” என ராதிகா கூறியிருக்கிறார்.
Comments