50 வயதான அந்த ‘டத்தோ’-வை வரும் ஜனவரி 15-ம் தேதி வரை 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய துணைப் பதிவாளர் முகமது அசாம் முகமது யூசோப், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, பினாங்கில் இது தொடர்பாக 4 அரசு அலுவலகங்கள், 3 தனியார் அலுவலகங்களில் நடந்த ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிரடிச் சோதனையில் மூத்த நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments