இன்று பொங்கல் திருநாளோடு மலரும் தைமுதல் நாளில்
அனைவரின் இல்லங்களிலும், வாழ்க்கையிலும்
செல்வங்களும், செழுமையான வளங்களும், சீர்மிகு எண்ணங்களும் பொங்கிப் பெருகிட
செல்லியல் குழுமத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்