இதற்கு முன்பு கடந்த ஜனவரி 17-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த ஜீயர், அன்றைய நாளே அதனைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர், வைரமுத்துவுக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஜீயர், எங்களுக்கும் கல், சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று கூறி, பின்னர் அதற்காக ஆண்டாள் சன்னதியில் தானே மன்னிப்புக் கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments