அவரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க புத்ரா ஜெயா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இன்று திங்கட்கிழமை, அவரது தடுப்புக் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Comments