ஆனால், ஏற்கனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த 600 மீனவர்கள், சுமார் 52 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்று, நீண்ட நாட்களாக மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது அவர்களைத் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
Comments