இன்று காலை 8.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கியதாகவும், கடலில் மூழ்கியவர்களில் 2 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 12 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Comments