வோ வான் கியாட் நகரில் உள்ள கரினா பிளாசா என்ற கட்டிடத்தில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் தீ பிடித்ததாக வியட்நாம் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இறந்த 13 பேரில் பெரும்பாலானவர்கள் கரும்புகையால் மூச்சுத் திணறி இறந்ததாகவும், சிலர் அடுக்குமாடியில் இருந்து குதித்ததில் மரணமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Comments