

தனுஷ்கோடியை வந்தடைந்த அவர்களை, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் ஆகியோர் மேள தாளங்களுடன் வரவேற்றனர்.
57 வயதான சைலேந்திர பாபு இச்சாதனையைப் புரிந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Comments