மும்பையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் வந்திறங்கிய சல்மான் கான், இன்று திங்கட்கிழமை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் தனது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments