இதற்கு பதிலளித்த புக்கிட் அமான் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் இயக்குநர் அமார் சிங் (படம்), அந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்றும் அது உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதுபோன்ற பழக்கவழக்கங்கள் காவல் துறையில் இருப்பதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன் எங்களின் பணிகளை நாங்கள் முறைப்படி தொடர்வோம் என்றும் அமார் சிங் கூறியிருக்கிறார்.