

மலேசிய வரலாற்றில் மிக அதிகமானோர் ஒரே நேரத்தில் ஒருசேர யோகா பயிற்சி மேற்கொண்ட காரணத்தால் இன்றைய நிகழ்ச்சி ஓர் உலக சாதனையாக கருதப்படுகிறது என அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான டாக்டர் சி.வி.ஜெயந்தி தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவுக்கான இந்தியத் தூதரகமும், தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
Comments