புத்ரா ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை ஒப்பந்தப் புள்ளி குத்தகைக்கு விட்டதில் (டெண்டர்) நிகழ்ந்த ஊழல் தொடர்பில் 59 வயது, டத்தோ அந்தஸ்து கொண்ட அந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதை ஊழல் தடுப்பு ஆணையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று நண்பகலில் அவரது அலுவலகத்தில் அந்நபர் கைது செய்யப்பட்டார்.
Comments