கேரளாவின் வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு 100 கோடி ரூபாய் முதல் கட்டமாக வழங்குவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் சினிமா நட்சத்திரங்களும் கேரளாவுக்குத் தங்களின் உதவிகளை வழங்குவதாக அறிவித்தனர். கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்த வேளையில், சூர்யா-கார்த்தி சகோதரர்களும் தங்களின் சார்பாக 25 இலட்சம் ரூபாய் நிதியை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
இதற்கிடையில் தமிழ் நாட்டில் காவிரி நதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட இலாகாவினர்