ரித்விகா, மும்தாஸ், ஐஸ்வர்யா, விஜயலெட்சுமி ஆகிய நால்வரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
90-வது நாளைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.
Comments