நடைபெற்ற மத்திய கால பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
டிரம்ப் மீதான இரஷியத் தொடர்புகள் குறித்த விசாரணைகளை முடக்கும் விதமாகவும் நடப்பு தலைமை வழக்கறிஞரை நீக்கிவிட்டு, புதிய அரசு தலைமை வழக்கறிஞரை நியமிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments