எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கிறது.
வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இலட்சக்கணக்கானப் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது இந்தப் பாடல்.
அந்தப் பாடலை நாமும் ஒருமுறை கேட்போமா?
அந்தப் பாடலின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் யூடியூப் தளத்தில் காணலாம்:
Comments