இந்த உடன்படிக்கையானது நில உரிமை மற்றும் அறக்கட்டளை நிருவாகம் குறித்தும் அடங்கியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
கோயில் நிறுவப்பட்டிருக்கும் நிலமானது, ஓன் சிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த உடன்படிக்கைக்குப் பின்னர், அந்நிறுவனம், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில், அக்கோயிலின் நிலப்பட்டாவை வேறொரு அறக்கட்டளைக்கு பரிமாற்றம் செய்துத் தரும் என அவர் கூறினார்.
இது குறித்து அக்கோயில் பிரச்சனையில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரின் வழக்கறிஞர்களும் கலந்து பேசிவிட்டதாகவும் அவர் கூறினார்.
Comments