மேலும், கூறிய அமின், அந்நிறுவனம் அந்நபரை பணியிலிருந்து நீக்கி விட்டதாக முகநூலில் பதிவிட்டிருப்பது சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதாகாவும், அது பொதுவான பதிவாக இருப்பதால், அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் சொன்னார்.
சிஸ்கோ நிறுவனத்தின் அணுகுமுறையை பாராட்டிய அமின், முறையான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டால் மேலும் ஆறுதலாக இருக்கும் என நினைவூட்டினார்.
மலாய் ஆட்சியாளர்களை அவமானப்படுத்தியது மன்னிக்க முடியாத செயல் என்றும், இதன் பின்னணியில் இன எதிர்ப்புக் காரணமல்ல என்றும் விளக்கமளித்தார்.