மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் வீசிய கடுமையான பனிபொழிவின் காரணமாக விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது -49 பாகை செல்சியஸ்சாக குளிர் பதிவாகியிருக்கும் நிலையில், இதுவரையிலும் 21 பேர் உயிர் இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்காகோ நகரில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவினால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் உறைந்துக் காணப்படுகின்றன.
Comments