மக்கள் தங்கள் செலவினங்களை குறைப்பதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் வழிகளைக் கண்டறிந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
கூடிய விரைவில் துணை பிரதமர் டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், மக்களின் வாழ்க்கை செலவினங்களை சமாளிக்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றினை அரசாங்கம் அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments