நேற்று திங்கட்கிழமை, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரையிலும் 16 பேர் உயிரிழந்ததோடு, 80 பேர் காயமடைந்தனர் எனும் செய்திகள் வெளியாகி வரும் வேளையில், மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை.
Comments