“பிரச்சனைகள் இருந்தாலும் என்னைதான் குற்றம் கூறுவார்கள், பிரச்சனை இல்லையென்றாலும் என்னைதான் குற்றம் கூறுவார்கள் “ என அவர் குறிப்பிடிருந்தார்.
அவர்களின் இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என டோமி கூறினார்.
டோமியினால்தான் ரோம் சாசனத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசு அங்கீகரிக்க முடியவில்லை என்று வழக்கறிஞர் முகமட் கைரூல் அசாம் அசீஸ் கூறியிருந்தார்.
நாளை சனிக்கிழமை இது குறித்து பேசப்படும் என டோமி நிருபர்களிடம் தெரிவித்தார்.
Comments