“தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகள்” என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தோல் மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சுப்ரா 2004-ஆம் ஆண்டு முதல் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக தீவிர அரசியலில் ஈடுபட்டு, 2008 முதல் 2013 வரை மனிதவள அமைச்சராகவும், 2013 முதல் 2018 வரை சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.
டாக்டர் சுப்ரா மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருமாவார்.