அவரது இல்லம் வந்தபின் பலமுறை அழைப்பு மணியை அழுத்தியும் யாரும் கதவைத் திறக்காத காரணத்தால், வீட்டைச் சுற்றியிருந்த தடுப்புச் சுவரேறி வீட்டினுள் நுழைந்த அதிகாரிகள் தற்போது சிதம்பரம் வீட்டின் வாசல் முன் குழுமியிருக்கின்றனர்.
எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.