இந்த திட்டத்தின் மூலம், அரசாங்கம் பண உதவியை வழங்கும். இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பெறுநரின் கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மானிய விகிதம் கார்களுக்கு மாதத்திற்கு 30 ரிங்கிட் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 12 ரிங்கிட் என்று அவர் புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த மானிய திட்டத்தின் மூலம் சுமார் 2.9 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Comments