இந்தக் கருத்தரங்கத்தில் கணினி நிபுணரும், எழுத்துரு வடிவமைப்பு நிபுணருமான முத்து நெடுமாறன் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். அவரது உரை காலை 11.40 மணிக்கு இடம் பெறும்.
மேலும் சில வடிவமைப்புத் துறை நிபுணர்களும் இந்தக் கருத்தரங்கத்தில் உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் உண்டு. மேல்விவரங்களுக்கு கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியில் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம்:
Email: jinchi.yip@taylors.edu.my
முகநூல் பக்கம் : Troublemakers’ Manifesto