Tag: முத்து நெடுமாறன்
முரசு அஞ்சல் ‘உரு’வான வரலாறு – பாரதி தமிழ் மன்றத்தின்’ நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன்...
(கடந்த பல்லாண்டுகளாக மலேசிய பாரதி தமிழ் மன்றம் முத்தமிழ் சான்றோர்கள் என்ற நிகழ்ச்சி மூலம் வரிசையாக பல மலேசியத் தமிழ் சான்றோர்களை அழைத்து அவர்களுக்குச் சிறப்பு செய்து, அவர்கள் கடந்து வந்த வாழ்க்கைப்...
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் விளக்கம்
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கோலாலம்பூரில் விளக்கம்
கோலாலம்பூர்: தமிழ் மொழியை நடப்பு நவீனத் தொழில் நுட்பத்துடன் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள்...
சென்னையில் 4-ஆம் புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு – 2026
4ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு – 2026 - ஜூலை 2, 3, 4 & 5 – 2026 | சென்னை, தமிழ்நாடு இந்தியா.
வரும் 2026ஆண்டு , ஜூலை மாதம் 3, 4, 5 தேதிகளில் இந்தியாவில்...
முத்து நெடுமாறன் குறித்த “உரு” – நூல் வாங்குவதற்கு…
பெட்டாலிங் ஜெயா: கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாக, முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை...
முத்து நெடுமாறன் கணினித் தமிழுக்கு, கவிஞர் பாதாசன் வார்த்த கவிதைத் தமிழ்!
கணினித் தமிழை உயிராய்க்
கருதும் முத்து நெடுமாறன் !
உலகைத் தன்னுள் அடக்கியுள
ஒப்பருங் குறள் போல் இற்றையநாள்
உலகைக் கைக்குள் ஒடுக்கியுள
உயர்பொருள் கணினி எனச்சொல்வோம் !
உலகத் தாய்மொழி ஆங்கிலமும்
உருவாக் கிட்ட கணினியதும்
உலகை ஆளும் என்பதனால்
ஓங்கி நிற்கும் கணினிமொழி...
முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கும் “உரு” – நூல் வெளியீடு கண்டது!
பெட்டாலிங் ஜெயா: நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின்...
முரசு அஞ்சல் புதிய பதிப்பு – திரளான மக்கள் முன்னிலையில் வெளியீடு!
பெட்டாலிங் ஜெயா: மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான முத்து நெடுமாறன் அவர்களின் கைவண்ணத்திலும் சிந்தனையிலும், புதிய தொழில்நுட்ப சேர்க்கைகளோடு, அவரின் நீண்ட கால உழைப்பின் பயனாக. உருவாகியிருக்கும் முரசு அஞ்சல் தமிழ்...
முரசு அஞ்சல் புதிய பதிப்பு – என்னென்ன எதிர்பார்க்கலாம்? முத்து நெடுமாறன் விவரிக்கிறார்!
(எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூன் 27-ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியீடு காணவிருக்கிறது முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய, மேம்படுத்தப்பட்ட பதிப்பு. அதன் உருவாக்குநரும், மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான முத்து நெடுமாறன்...
முரசு அஞ்சல் இயலி – வாங்க பேசலாம்!
மூன்று நாடுகளில் முரசு அஞ்சல் வெளியீடு காணவிருப்பது நாம் அறிந்ததே. (கோலாலம்பூரில் முதல்கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 27-ஆம் தேதி முரசு அஞ்சலின் புதிய பதிப்பு வெளியீடு காண்கிறது)
அறிந்திராத தகவல்களை முந்தித் தருவதிலும்...
முரசு அஞ்சல் புதிய பதிப்பு 3 நாடுகளில் வெளியீடு; கலந்து கொள்ள முன்பதிவு செய்யலாம்!
உலகம் எங்கும் உள்ள தமிழ் மொழி கணினி பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய பதிப்பு மிக விரிவான மாற்றங்களுடன் மூன்று நாடுகளில் அடுத்தடுத்து வெளியீடு காணவுள்ளது. இந்த...










