Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி 2024 – புதிய வடிவத்தில் நடத்தப்படுகிறது

கோலாலம்பூர் : 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. சக்சஸ் பாத்வே அகாடமி (Success Pathway Academy) என்னும் நிறுவனம் இந்தப்...

உரு : முத்து நெடுமாறன் ஏன் தமிழ்ப் பள்ளிக்கு செல்லவில்லை?

மலேசியாவில் கணினி மென்பொருள், எழுத்துருவாக்கம் துறைகளிலும் கையடக்க கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடு தொழில்நுட்பத்தில் உலக அளவிலும் முத்திரை பதித்தவர் முத்து நெடுமாறன். மேடைகளில் உரையாற்றும்போது பிற மொழிகள் கலவாமல் தனித்தமிழில் உரையாடும் ஆற்றல்...

முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு

சென்னையைத் தளமாகக் கொண்டு, இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான ‘மெட்ராஸ் பேப்பர்’, தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக கடந்த ஏப்ரல்...

உலகின் மிகப்பெரிய அனைத்துலக எழுத்துருவியல் மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

பிரிஸ்பேன் : கடந்த 65 ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் அனைத்துலக எழுத்துருவியல் இயக்கமான எ.டைப்.ஐ, ஆண்டுதோறும் இத்துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு மாநாட்டை நடத்தி வருகிறது. இவ்வாண்டு இம்மாநாடு ஆசுத்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்...

மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது

சென்னை : இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான 'மெட்ராஸ் பேப்பர்', தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக வெளியிடவிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல்...

அயலகத் தமிழர் தினம் 2024 – ‘ஒளிரும் எதிர்காலம் – அமர்வில் முத்து நெடுமாறன்...

சென்னை : நேற்று வியாழக்கிழமை ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் அயலக தமிழர் தினம் 2024 கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்து...

ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்

ஸ்கூடாய் : ஜோகூர் மாநிலத்திலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி கஸ்தூரி இராமலிங்கம் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 18) யுடிஎம் என்னும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (University Technology...

வாரணாசி, எழுத்துருவியல் மாநாட்டில், முத்து நெடுமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வாரணாசி : மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT Bombay) உயர்கல்விக் கழகத்தின் ஐ.டி.சி. கல்லூரி (IDC School of Design), பல கலைத்துறை  அமைப்புகளோடும் மற்ற கல்விக்கழகங்களோடும் இணைந்து ‘டைப்போகிராபி...

“முன்னேற்றத்திற்குத் தொடக்கச் சூழல் அடிப்படை அல்ல! இலக்குகளே  முதன்மையானவை!” – முத்து நெடுமாறன்.

பூச்சோங் : பூச்சோங்கில் 1956-ஆம் ஆண்டு முதற்கொண்டு அளப்பரிய சமூகத் தொண்டாற்றி வருகிறது சுத்த சமாஜ இயக்கம். கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் சனிக்கிழமை, தனது சேவை மையத்தில் தங்கி பயின்றுவரும் மாணவர்களுக்க்காக,...

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம்...

இன்று ஆகஸ்ட் 7 - இறையருட் கவிஞர் எனப் போற்றப்பட்டவரும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவருமான சீனி நைனா முகம்மது அவர்களின் நினவு நாள். 2014-ஆம் ஆண்டு யாராலும்...