இந்த நிகழ்ச்சியில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பா.சகாதேவன், வணிகப் பிரமுகர் டத்தோ ரெனா துரைசிங்கம், டத்தோ ஆ.சோதிநாதன், நந்தன் என்ற சிதம்பரம், ஆர்.தியாகராஜன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பாரதி முத்தமிழ் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் பாரதியார் பிறந்த நாள் விழாவின் இடையே நடைபெறும்.
Comments