இந்தத் தாக்குதலில் 30 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி காரணம் என்று இடதுசாரிகள் மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வன்முறையைக் கண்டித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த வன்முறை சம்பவம் கட்டண உயர்வு தொடர்பானது என்றும், கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள் மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை சீர்குலைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளது.
Comments