இம்மசோதா, கடந்த மாதம் (டிசம்பர்) நாடாளுமன்ற மக்களவையில் 9-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா 11-ஆம் தேதி நிறைவேறியது.
இதனிடையே, இந்த சட்டத்தை இரத்து செய்யக்கோரி டில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments