200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதன்முறையாகக் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, மக்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இனவாத பதட்டத்தைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள குழுக்களின் தீய எணங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் உள்துறை அமைச்சு ஓரு அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
Comments