Home One Line P1 பொதுத் தேர்தல் நடந்தால், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது!- மாநில முதலமைச்சர்

பொதுத் தேர்தல் நடந்தால், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது!- மாநில முதலமைச்சர்

509
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: மீண்டும் பொதுத் தேர்தல் நடந்தால், பினாங்கு தனது 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தை கலைக்காது என்று முதல்வர் சோவ் கோன் யோவ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பினாங்கில் உள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வலுவான ஆணையைக் கொண்டிருப்பதாக சோவ் கூறினார்.

“நாங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் தவணையைத் தொடர முடியும்” என்று அவர் கூறினார்.