Home One Line P1 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும்- சுல்தான் இப்ராகிம்

புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும்- சுல்தான் இப்ராகிம்

470
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குழு மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் விரும்புவதாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.