Home One Line P1 ஒரு மாதக் காலத்திற்குள் அமைச்சர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்!- பிரதமர்

ஒரு மாதக் காலத்திற்குள் அமைச்சர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்!- பிரதமர்

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமைச்சரவையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஒரு மாதக் காலம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக நடந்த சந்திப்புக் கூட்டத்தில், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை அமைச்சர்களுக்கு நினைவுபடுத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.