Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 15-வது மரணம் பதிவு!

கொவிட்-19: நாட்டில் 15-வது மரணம் பதிவு!

706
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.

இதுவரையிலும் கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்று அதிகாலை மணி 5:35-க்கு மரணமடைந்த 71 வயது ஆடவர் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மேலும், அவருக்கு நீண்ட கால நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.