மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அசிசா அமினா மைய்முனா ஆகியோரும் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர் என்றும், அதன் முடிவுகள் எதிர்மறையாக வெளிவந்துள்ளதாக அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாசில் ஷம்சுசின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“ஆயினும்கூட, மாமன்னர் தம்பதிகள் நேற்று தொடங்கி 14 நாள் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
Comments